குளங்கள் தூர்வாரும்

img

குளங்கள் தூர்வாரும் பணி துவக்கம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பைங்கால் கிருஷ்ணா ஏரி, ஆவணம் பெரியநாயகிபுரம் தேவக்குளம் ஆகியவற்றில் தலா ரூ1 லட்சம் செலவில் நடைபெறும் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தொடங்கி வைத்தார்.